Posts

Showing posts from February, 2018
விடியலைத் தேடி.... பாகம்-03 BY Hilmiya ஃபோனின் பட்டனை அழுத்தி காதில் வைத்த அடுத்த கனமே கையிலிருந்த ஃபோனை ரஷீத் பறித்தெடுத்து தன் தாயை சமாளிப்பதுபோல் ஒரு சிரிப்பினை காட்டிவிட்டு கதைக்கும் சப்தம் உள்ளே போகாதவாறு போனின் கீழ்ப்பகுதியை தன் கைகளால் அழுத்திப்பிடித்து " உம்மா... அது நான் வேல செய்ற கடைட மொதலாளிதான் கோல் பண்ணீக்கிறாரு... வேறு யார் சரியும் பேசினன்டா.. மொதலாளி நெனைக்கும் நான் வேலைக்கி கள்ளம் என்டு..." " ஆஹ்... அப்டியாப்பா... நான் என்னமோ ஏதோன்னு நெனச்சுட்டன்...." என்று பெருமூச்சு விட்டவளாக " மகன்... மொதலாளி லைன்ல ஈக்கிறாரு.. நீங்க பேசுங்க வாப்பா..." " ஆஹ்... சரிமா.. சரிமா..."     ஃபோனை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற ரஷீத் " ஹலோ.... நிஸா..." " என்னங்க... எவ்ளோ நேரமா... ஃபோன் ஆன்ஸர் பண்ணிட்டு பேசாம ஈக்கிறீங்க.." " ஆஹ்... அதுவாடா.... அம்மு கீழ விழுந்துட்டாள் போல ஒரே அழுக... அதான் கடைக்கி போய் சொக்லட் வாங்கிட்டு வந்து கொடுத்து அழுகைய நிப்பாட்டினன்.... நீ கோல் எடுத்தத கூட மறந்துட்டன்னா பாத்துக்கோவே...." ...
விடியலைத்தேடி... பாகம்-02  By Hilmiya ரஷீதின் ஃபோனிற்கு அழைப்பொன்று வந்திட , போனை அவசரவசரமாக கையிலெடுத்து யாரென்று நோக்குகிறான். அது வேறு யாருமில்லை... நிஸாவிடமிருந்தான அழைப்பாக இருந்தது. "ஹலோ..." " ஆஹ்... நிஸா... சொல்லுமா... " " எப்புடி இருக்கீங்க??? புள்ளைகள் எங்க??" " ஆஹ்... நீ போனதுல ஈந்து எனக்கு நிம்மதியே இல்லடி..... ஓன்ட நெனப்பாதான் ஈக்கிறன்.... குய்க்கா வரப்பாரு.." " எனக்கு மட்டும் ஒங்கட நெனப்பில்லாமலா? ஒங்களையும் விட்டுப்பிரிஞ்சி புள்ளைகளையும் பாக்காம இருக்குறத நெனச்சா செத்துடலாம்னு தோனுது... மனச கல்லாக்கிட்டு ஈக்கிறன்... அது சரி.. எங்க ஏன்ட செல்லகுட்டி அம்மு... பால்குடி மறக்க முன்னாடியே விட்டுட்டு வந்துட்டன்... மனசெல்லாம் பாரமா இருக்கு..." ( நிஸாவின் செல்ல மகள் தான் அம்னா.. அவளை செல்லமாக அம்மு என்றுதான் அழைப்பாள்) "நிஸா... நீ சாப்டியா?? இந்த மாச சம்பளத்த காணம்...   அம்முக்கு பால்மா வாங்கனும்..." " இன்டைக்கிதான் சம்பளம் தந்தாங்க... நாளைக்கி போட்றன்.... அம்மு என்ன பண்ணுது... அடம்புடிக்கிறாளா??" ...

விடியலைத் தேடி

விடியலைத்தேடி..... பாகம் - 01 BY Hilmiya "ரஷீத்.... கல்யாணமாகி ரெண்டு புள்ளையுமாகிட்டு.... இன்னும் வருமானத்துக்கு ஒரு வழியக்கானம்" என்று கூறியவளாக உமருன்னிஸா தன் கணவனருகே வந்தமர்ந்துகொண்டு அவன் கைகளைப்பற்றி அவன் தோளில் கவலை தோய்ந்த முகத்துடன் சாய்ந்து கொள்கிறாள். " நானும் தேடிட்டுத்தான்மா இருக்கன்... என்னதான் செய்ரன்டு வெலங்குதில்ல நிஸா.." ( ரஷீத் உமருன்னிஸாவை செல்லமாக நிஸா என்று தான் அழைப்பான்... அவள் குடும்பத்தாரும் கூட..)  "ஏய்.... "என்று தயக்கத்துடன் நிஸா இழுக்க "என்னடா...." என்று செல்லமாக அவள் முகத்தைப் பார்த்து அவள் கன்னங்களை வருடியவனாக வினவ "  அதில்லப்பா...  எனக்கொரு ஐடியா தோனுது...." " ஆஹ் சொல்லுமா..." " அது... " " நிஸா சொல்லுமா...." " இல்லங்க.... நான் வெளிநாட்டுக்கு போகலாம்னு யோசிக்கிறன்.. மகன் ஸ்கூல் போற வயசாகுது... மகளுக்கும் ஒரு வயசாகுது.... எந்த வருமானமுமில்லாம குடும்பத்த கொண்டு போறது கஷ்டம்பா...." " என்ன நிஸா...." என்று கோபத்துடன் பேச முனைந்த ரஷீதின் வாயில் த...

இரு துருவங்கள்

https://drive.google.com/file/d/1kav8y_jMS-zxo61mSmYg_VT2b8ErGiDI/view?usp=drivesdk